Add

Monday, November 26, 2018

7 வருட" சிறையா!




மொபைலில் பிட்டு படம் பார்க்கும் நபர்களுக்கு 7 வருட" சிறையா!





ALL IN ONE TAMIL
வணக்கம் நண்பர்களே!


நாம் தினந்தோறும் சின்னத்திரை நட்சத்திரங்களின் பல்வேறு விதமான படங்களை பல்வேறு வகையான Angle-களில் பார்த்து ரசித்து வருகின்றோம். நம்முடைய சேனலை இதுவரை பின்பற்றாதவர்கள் பதிவிற்கு கீழே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பின்பற்றலாம்.

Third party image reference
Third party image reference
குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் பஜனைப் படங்கள் சம்பந்தப்பட்ட புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகளை பஜனைப் படங்களைப் மொபைலிலோ வேறு எந்த சாதனத்திலோ அவற்றை வீடியோ அல்லது போட்டோவாக பதிந்து வைத்திருந்தாலே தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது ‌

முதலில் இதுதொடர்பான குற்றச்சாட்டில் சிக்கி உறுதிசெய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக இதே போன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். இவற்றில் ஜாமீனிலும் வெளிவரமுடியாது.

எந்த தொலைத்தொடர்பு சாதனத்தின் வழியாகவும் குழந்தைகள் படங்களை பகிர்ந்தாலும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. விதிவிலக்காக, புகார் அளிப்பதற்காகவோ நீதிமன்றத்தில் சாட்சிக்காகவோ பயன்படுத்தவோ மட்டும் அனுமதிக்கப்படும்.

Third party image reference
Third party image reference
மேலும் குழந்தைகள் ஆபாசப் படத்தை வைத்திருப்பது பற்றித் தெரிந்து புகார் அளிக்காமலோ அதனை அழிக்காமலோ இருந்தாலும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இதே குற்றத்தைச் செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதனுடைய செய்திகளை கண்டு கழிந்தபின் உங்கள் மனதில் தோன்றுவதை கீழே காமண்ட் மூலம் தெரிவிக்கவும்.மேலும் செய்திகளுக்கு எங்களுடன் இணைதிருங்கள்..

இது போன்ற சூடான மற்றும் விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்கள் ஊடகத்தை கீழுள்ள Follow பொத்தானை கிழிக் செய்யவும்.

"என்றும் எப்போதும் உங்கள்" தமிழ் மீடியா"

குடித்துவிட்டு கும்மாளம்: சிக்கும் நடிகைகள்



சென்னை: சமீப காலமாக நடிகைகள் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதும், போதையில் அசுர வேகத்தில் காரை ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நடிகை காயத்ரி ரகுராம், கோல்கட்டாவில் பேஷன் டிசைனர் அதிதி அகர்வாலும் அந்த வகையில் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்


Sunday, November 25, 2018

ஆஸ்திரேலியா மைதானத்தை கலக்கிய 'கஜா நிவாரண நிதி' பதாகை



இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த போட்டியை காண வந்த ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள்  "டெல்டாவை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர்" என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்தி இருந்தனர்.  தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களின் இந்த செய்கையை கேமிராக்கள் ஆர்வத்துடன் படம் பிடித்ததால் கஜா நிவாரண நிதி இன்று உலகம் முழுவதும் தொலைக்காட்சி வழியே தெரிந்தது.
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் சுறுசுறுப்பாக ஒருபுறம் கஜா நிவாரண உதவிகளை தன்னலம் கருதாமல் செய்து வரும் நிலையில் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது

கஜா கோரத்தாண்டவம் எதிரொலி: இன்னொரு விவசாயி தற்கொலை

கடந்த சில நாட்களுக்கு முன் டெல்டா மாவட்டங்களில் கரையை கடந்த கஜா புயல், கோரத்தாண்டவம் ஆடி, அந்த பகுதியையே சிதறடித்த நிலையில் செழிப்பாக வாழ்ந்த பல விவசாயிகளின் வாழ்க்கை தற்போது சீரழிந்துள்ளது. மீள முடியாது நஷ்டத்தில் டெல்டா விவசாயிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.






இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை மாவட்டம்  சோழகன்குடிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன்  என்ற தென்னை விவசாயி, தனது தோப்பில் இருந்த அனைத்து தென்னை மரங்களும் கஜா புயலால் சாய்ந்ததை எண்ணி மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
சுந்தர்ராஜன் என்ற விவசாயியின் தற்கொலையையே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் தற்போது மேலும் ஒரு விவசாயி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருச்செல்வம் என்ற 45 வயது விவசாயி 23 ஏக்கரில் தென்னை, சவுக்கு மரங்கள் வளர்த்து வந்ததாகவும், கஜா புயலில் அனைத்து மரங்களும் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னொரு விவசாயி மரணத்திற்கு முன் அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது




கவனிப்பாரின்றி அனாதையாக கிடக்கும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட முன்னாள் தமிழ் கதாநாயகி



Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2014 (08:43 IST)
தமிழ் பட கதாநாயகி நிஷா கவனிப்பாரின்றி அனாதையாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நிலையில் கிடக்கிறார்.

மேலே தொடர அழுத்தவும் ««««««««"


ஆபாச இணையதளங்கள் முடக்கம் ! என்ன காரணம் ?



உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.


முழுவதும் பாருங்கள், பிறகு பகிருங்கள், உங்கள் கருத்தை பதிவிடுங்கள், தோழர்களே! அழுத்தவும் «««««








For more pictures click here««





உலக அளவில் ஆபாச இணையதளங்கள் இயங்கி வந்தாலும் சில நாடுகளில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களும் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாக பார்க்கின்றன. இந்தியாவை குறி வைக்கப்பட்டு ஏராளமான இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிட்டப்பட்டு 2000க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டன.


எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட தமிழ் கதாநாயகி

கவனிப்பாரின்றி அனாதையாக கிடக்கும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட முன்னாள் தமிழ் கதாநாயகி

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2014 (08:43 IST)
தமிழ் பட கதாநாயகி நிஷா கவனிப்பாரின்றி அனாதையாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நிலையில் கிடக்கிறார்.

மேலே தொடர அழுத்தவும் ««««««««"

ஆபாச இணையதளங்கள் முடக்கம் ! என்ன காரணம் ?




உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.


முழுவதும் பாருங்கள், பிறகு பகிருங்கள், உங்கள் கருத்தை பதிவிடுங்கள், தோழர்களே! அழுத்தவும் «««««






For more pictures click here««




உலக அளவில் ஆபாச இணையதளங்கள் இயங்கி வந்தாலும் சில நாடுகளில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களும் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாக பார்க்கின்றன. இந்தியாவை குறி வைக்கப்பட்டு ஏராளமான இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிட்டப்பட்டு 2000க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டன.

For more click here


Bollywood CELEBRITIES SPECIAL

While the whole world is partying through Christmas to New Years, Janhvi is hitting the gym😲 Ise kehte hai dedication😀 Yuppppp! While we...